Buy Anything Here !!!!!

டிப்ஸ் ! டிப்ஸ் !

டிப்ஸ் ! டிப்ஸ் !

கொதிக்கும் நீரில் 5 சொட்டு ரோஸ் அரோமா எண்ணெய் விட்டு முகத்தை காட்டும்போது நீராவியும் எண்ணெயும் சேர்த்து துவாரங்கள் திறந்து அழுக்கை மேலே கொண்டு வரும்.

அனால், அடிக்கடி ஆவி பிடிக்ககூடாது. இதனால் சருமத்துவாரங்கள் பெரிதாகி, கன்னம் லூசகிவிடும்.எண்ணெய்ப்பசை உள்ளவர்கள் வாரம் ஒரு முறையும் வறண்ட சருமம் உள்ளவர்கள் இரண்டு முறையும்  மடடுமே ஆவி பிடிக்கலாம்.

Comments

Buy Anything Here!!!