சமையலில் செய்ய கூடாதவை!
சமையலில் செய்ய கூடாதவை!
- ரசம் அதிகமாக கொதிக்கக்கூடாது.
- காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.
- மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.
- கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.
- காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக் கூடாது.
- சூடாக இருக்கும்போது எலுமிச்சம் பழம் பிழியக் கூடாது.
- தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.
- பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.
- பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.
- தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.
- குலாப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.
- குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும்போது கொத்துமல்லி இலையைப் போடக் கூடாது.
Comments
Post a Comment